வேளைக்கு எழும்பும் பழக்கத்தை கோண்டு வருவதற்கு எங்களை நாம் அதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். நீண்ட நேர நித்திரையை விட 6 மணித்தியால ஆழ்ந்த தூக்கமே நல்லது. நித்திரை அடிக்கடி சிலருக்கு குழம்புவது உண்டு.
அதற்கு பின்வரும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும்படி றொபின் சர்மா சொல்கிறார்
• நித்திரை கொள்ள தயாராகும்போது அன்றய நாள் பகலில் நடந்தவைகளை அசைபோட வேண்டாம்.
•எட்டுமணிக்குப் பிறகு சாப்பிட வேண்டாம். விரும்பினால் சூப் குடிக்கலாம்.
• படுக்கைக்குப் போகுமுன் தொலைக் காட்சியில் செய்திகளைப் பார்ப்பததைத் தவிர்க்க வேண்டும்.
• படுக்கையில் இருந்துகொண்டு வாசிப்பது சிலரது வழக்கம். அதைத் தவிர்க்க வேண்டும்.
வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த தொடர்ச்சியான முயற்சியும், பயிற்சியும், எல்லாத்திற்கும் மேலாகப் பொறுமையும் தேவை. அதனால் வரப்போகும் நல்ல விளைவுகள் நமக்குப் பயனுள்ளவையாகவே இருக்கும்.
வேளைக்குப் படுத்து வேளைக்கு எழும்புங்கள்..!
2 Responses to “வேளைக்கு எழும்புது ஏன் முக்கியமானது? வாசித்துப் பாருங்கள். .”
நல்ல பயனுல்ல விடயம். கடைபிடிப்பது கடினம் போல தோன்றினாலும் கட்டாயம் செய்யவேண்டிய செயல். நன்றி செல்லி. நலமா?
நல்ல பயனுல்ல விடயம். கடைபிடிப்பது கடினம் போல தோன்றினாலும் கட்டாயம் செய்யவேண்டிய செயல். நன்றி செல்லி. நலமா?
Post a Comment