tag:blogger.com,1999:blog-4364332409004888486.post6589595925542887536..comments2023-04-30T02:10:23.222-07:00Comments on மனதில் பதிந்தவை: கவிதைகளில் வரும் முருங்கைக் காய் - சுவைத்து பாருங்கள்!செல்லிhttp://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4364332409004888486.post-88706515390478691012007-10-22T11:55:00.000-07:002007-10-22T11:55:00.000-07:00Selli,Sorry, I didn't have a chance to look at the...Selli,<BR/><BR/>Sorry, I didn't have a chance to look at the blog for a while. I was in Sri Lanka in 2006 for my brother's book publication. They also launched his website then. During that time I came across your blog. Thank you again. If you come to this part of the world, please don't hesitate to contact me. I live close to NY city.<BR/><BR/>BalaUnknownhttps://www.blogger.com/profile/16232796064836207121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-51087711759882679642007-04-01T20:02:00.000-07:002007-04-01T20:02:00.000-07:00வெற்றி ரொம்பப் புகழுகிறீர்கள் என நினைக்கிறேன்.ஏனென...வெற்றி <BR/><BR/>ரொம்பப் புகழுகிறீர்கள் என நினைக்கிறேன்.<BR/>ஏனென்றால் என்னை விடப் பலர் பிரமிக்கத் தக்கவகையில் எழுதும்போது, என்னைப் போய்...........என்ன வெற்றி...<BR/><BR/>வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-58326786743379079662007-04-01T19:24:00.000-07:002007-04-01T19:24:00.000-07:00செல்லி,மிகவும் அருமையான பதிவு. நல்ல பழைய பாடல்களைய...செல்லி,<BR/>மிகவும் அருமையான பதிவு. நல்ல பழைய பாடல்களையெல்லாம் தேடிப்பிடித்து அறிமுகம் செய்கிறீர்கள். மிக்க நன்றி. உங்களின் தளம்[Blog] நூல்நிலையத்திற்கு ஒப்பானது என்றால் மிகையாகாது.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-30611246075691999602007-04-01T13:48:00.000-07:002007-04-01T13:48:00.000-07:00வாருங்கோ சோமி // நல்லாயிருந்தது...தொடர்ந்து செய...வாருங்கோ சோமி <BR/><BR/> // நல்லாயிருந்தது...தொடர்ந்து செய்யுங்கள்.// பாராட்டுக்கு நன்றி.<BR/>முதமுதலா எங்க வீட்டுக்கு வந்திருக்கிறியள்.சரி ஓய்வெடுப்பம் எண்டு பாத்தன். ஒவ்வொரு பின்னூட்டமும் வந்தவுடன சரி இனி எழுதுவம் என்று வருகுது.இது ஒரு உற்சாகந் தருகுது.<BR/> //முருங்கைக்காய் குழம்பைக்காட்டிலும் பதிவு சுவைத்தது. // அப்பிடியா,<BR/>மிக்க நன்றி, சோமி.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-10899003514772593052007-04-01T13:41:00.000-07:002007-04-01T13:41:00.000-07:00வாங்கோ ரவி // கவிதையெல்லாம் படிக்க முடியாத படிக்கு...வாங்கோ ரவி <BR/><BR/>// கவிதையெல்லாம் படிக்க முடியாத படிக்கு, அந்தப் படம் மனசுல வந்து உட்கார்ந்து கொண்டது செல்லி.<BR/> அச்சோ...பூவோடு எவ்வளவு முருங்கைகள்!//<BR/><BR/>அவற்றில 8 கிலோ மெல்போனுக்கு அனுப்பி எல்லாரும் நல்லாயிருக்கு என்று நன்றி சொன்னாங்க. "யாம் உண்ட உருசி பெறுக மெல்போனும்"<BR/><BR/>நாங்க குடுத்து வச்சவங்க.<BR/><BR/>//எட்டிப் பறிக்கலாமா? இல்லை, கண்ணன் செய்தது போல் பசங்களைக் கூப்பிட்டு உறியடி போல் பறிக்க வேண்டுமா? :-)) //<BR/>இதுக்கென்று ஒரு கொக்கத்தடி 4மீ நீளத்தில வச்சிருக்கிறேன்.<BR/><BR/>//முருங்கைப் பூ சமையலுக்கு என்ன செய்யலாம்?//<BR/>யாழ்ப்பாணத்தில் இது சமைப்பதாக எனக்குத் தெரியவில்லை. <BR/>இங்கு வந்த பின் நான் கீழே விழுந்த பூக்களை எடுத்துக் காய வைத்து வடகம் செய்திருக்கிறேன். படு உருசி!<BR/><BR/>நீண்ட நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க.உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றிகள்!செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-74170008774167562882007-04-01T12:30:00.000-07:002007-04-01T12:30:00.000-07:00நல்லாயிருந்தது...தொடர்ந்து செய்யுங்கள்.முருங்கைக்க...நல்லாயிருந்தது...தொடர்ந்து செய்யுங்கள்.<BR/><BR/>முருங்கைக்காய் குழம்பைக்காட்டிலும் பதிவு சுவைத்தது.சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-59356919850073694792007-04-01T12:13:00.001-07:002007-04-01T12:13:00.001-07:00முருங்கைப் பூ சமையலுக்கு என்ன செய்யலாம்?முருங்கைப் பூ சமையலுக்கு என்ன செய்யலாம்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-3543963555575754592007-04-01T12:13:00.000-07:002007-04-01T12:13:00.000-07:00கவிதையெல்லாம் படிக்க முடியாத படிக்கு, அந்தப் படம் ...கவிதையெல்லாம் படிக்க முடியாத படிக்கு, அந்தப் படம் மனசுல வந்து உட்கார்ந்து கொண்டது செல்லி.<BR/>அச்சோ...பூவோடு எவ்வளவு முருங்கைகள்!<BR/><BR/>எட்டிப் பறிக்கலாமா? இல்லை, கண்ணன் செய்தது போல் பசங்களைக் கூப்பிட்டு உறியடி போல் பறிக்க வேண்டுமா? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-15525707186208178082007-03-31T20:04:00.000-07:002007-03-31T20:04:00.000-07:00வணக்கம் பாலாஎப்பிடிக் கண்டு பிடிச்சீங்க என் பதிவை?...வணக்கம் பாலா<BR/><BR/>எப்பிடிக் கண்டு பிடிச்சீங்க என் பதிவை?<BR/>ஈழத்தின் வடக்கே ஒரு மகாகவி போல கிழக்கே நீலாவணன் எழுத்துலகில் பேர் போனவர்கள்.<BR/>அவர்களைப் பாராட்டாவிட்டால் நாங்களும் ஒரு ஈழத்தமிழரா?<BR/><BR/>உங்க வருகைக்கும் பாரட்டுக்கும் மிக மிக நன்றி, பாலா.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-89477033657114336592007-03-31T18:59:00.000-07:002007-03-31T18:59:00.000-07:00I am Neelavanan's brother living in USA for the la...I am Neelavanan's brother living in USA for the last 28 years and I am very pleased to see you guys enjoying my brother's work.Thank you.<BR/><BR/>Bala Balasanmugam PhD<BR/>balasanmugam@msn.comUnknownhttps://www.blogger.com/profile/16232796064836207121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-53788800067520498032007-02-10T15:33:00.000-08:002007-02-10T15:33:00.000-08:00வாங்க, வாங்க தி.ரா.ச அவர்களே!மசாலா சமையற் குறிப்பு...வாங்க, வாங்க தி.ரா.ச அவர்களே!<BR/><BR/>மசாலா சமையற் குறிப்பு நல்லாயிருக்கு.<BR/>நீங்கள் போடும் தக்காளிக்குப் பதிலாக நாங்க பழப் புளி சேர்த்துச் சமைப்போம். இதை சோறு,இடியப்பம்,பிட்டு, தோசை எல்லாவற்றுடனும் சாப்பிட உருசியாயிருக்கும்.<BR/>ஆனால், முருங்கைக் காயில் மலச்சிக்கல் ஏற்படுத்தும் தன்மை, சூடு இருப்பதால் முருங்கைக் காயுடன் உருளைக்கிழங்கு,அல்லது கத்தரிக் காய் சேர்த்துச் சமைப்போம்.<BR/>//முருங்கை பதிவு 2ஆம் பகமும் மிக நன்றாக இருக்கிறது.//<BR/>உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி, ஐயா.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-24630936131132902022007-02-10T08:09:00.000-08:002007-02-10T08:09:00.000-08:00முருங்கை பதிவு 2ஆம் பகமும் மிக நன்றாக இருக்கிறது.ம...முருங்கை பதிவு 2ஆம் பகமும் மிக நன்றாக இருக்கிறது.முருங்கையில் நான் மசாலாகறி பண்ணுவேன்.முருங்கைகாயை சிறு சிறு துண்டுகளாக செய்து வேக வைத்து<BR/>பின்பு வெங்காயம்,இஞ்சி,தக்காளி,மிளாகாப்பொடி மஞ்சள் பொடியுடன் மசாலாப் பொடியும் கலந்து சேர்த்து வத்க்கி எடுத்தால் மசாலா கறி. இதை தோசை இட்லிக்கு தொட்டுக்க ருசியாக இருக்கும்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-67373853729926688852007-02-10T04:16:00.000-08:002007-02-10T04:16:00.000-08:00வணக்கம் வல்லிஇதற்கு முதற் பதிவில் பிறிஸ்பேன் எங்க ...வணக்கம் வல்லி<BR/><BR/>இதற்கு முதற் பதிவில் பிறிஸ்பேன் எங்க வீட்டு முருங்கையைப் பற்றிப் போட்டிருக்கேன் ஒரு தடவை அதையும் படித்துப் பாருங்க.<BR/>முருங்கைக் காய் அவியல் குழம்பு செய்வது எப்படி என்று விரைவில் போட இருக்கிறேன்.<BR/><BR/>வருகைக்கும்,உள்மார்ந்த உங்க கருத்துக்கும் மிகவும் நன்றி.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-45421859898023671502007-02-10T04:10:00.000-08:002007-02-10T04:10:00.000-08:00வணக்கம் பிரபா//கவிதைகளைச் சுவைத்தேன்.//உவந்து வந்த...வணக்கம் பிரபா<BR/>//கவிதைகளைச் சுவைத்தேன்.//உவந்து வந்து கருத்துச் சொன்னதற்கு மிகவும் சந்தோசம்.<BR/>//இன்னும் பல அருமையான கவிதைகள் அங்கு உள்ளன//<BR/>உண்மைதான். ஈழத்தில் நான் இருக்கும்போது இவரைப் பற்றி அறியவில்லை என்பது கவலையாயிருக்கிறது.<BR/>மிகவும் நன்றிசெல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-38691541061987602662007-02-10T04:08:00.000-08:002007-02-10T04:08:00.000-08:00செல்லி கவிதப் பாடல்கள். பிரமாதம்.உங்க பக்கத்து...செல்லி கவிதப் பாடல்கள். பிரமாதம்.<BR/>உங்க பக்கத்து முருங்கைக் குழம்பும் வைப்பீர்களோ என்றூ விரைந்து வந்தேன்.<BR/>மனசு சுவைத்த முருங்கையை நாவு சுவைக்கப்<BR/>போடுங்கள் பதிவு ஒன்று.:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-63396346313293376352007-02-10T03:43:00.000-08:002007-02-10T03:43:00.000-08:00கவிதைகளைச் சுவைத்தேன். நீலாவணனைச் சந்திக்கும் வாய்...கவிதைகளைச் சுவைத்தேன். நீலாவணனைச் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்காது. காரணம் அவர் எங்கள் காலத்துக்கு முந்தியவர். அவரின் தளமுகவரி, இன்னும் பல அருமையான கவிதைகள் அங்கு உள்ளன.<BR/><BR/>http://www.neelaavanan.com/கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com